நாக்கு டேஸ்ட்டே தெரியலையா?… இந்த எண்ணெயை நாக்குல தடவுங்க…

மனிதனுக்கு இயற்கை படைத்த அனைத்து இந்திரியங்களுக்கும் ஒவ்வொரு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவை அவற்றை சரியாக செய்ய மறுத்தால் பிரச்சினை தான். அப்படித்தான் நாக்கும், மூக்கும்.. சுவையை உணரவும், வாசனையை நுகரவும் வேண்டும். உடலுக்கு தீங்கான, உயிருக்கு ஆபத்தான நஞ்சு கலந்த ரசாயனங்கள், விஷ வாயுக்கள், நெருப்பு உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கும் சக்தி இதற்கு உண்டு. நரம்பில் உயிரணுக்களை அழிக்கவும், சுவை மொட்டுக்களை உணர்விழக்கச் செய்யவும் இந்த உணர்வுகெட்ட போக்கு தயங்காது. சுவையை உணர்தல் புகை பிடித்தல், … Continue reading நாக்கு டேஸ்ட்டே தெரியலையா?… இந்த எண்ணெயை நாக்குல தடவுங்க…